திண்டுக்கல்: தண்ணீர் தொட்டியில் இருந்து 8 அடி நீள நல்ல பாம்பு மீட்பு

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே அம்பாத்துரை பகுதியில் உள்ள வீட்டின் தரைமட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து 8 அடி நீளமுள்ள நல்ல பாம்பு மீட்கப்பட்டது.

Update: 2019-11-26 02:48 GMT
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே அம்பாத்துரை 
பகுதியில் உள்ள வீட்டின் தரைமட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து 8 அடி நீளமுள்ள நல்ல பாம்பு மீட்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பாம்பை தீயணைப்பு துறையினர் லாவகமாக பிடித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்