நாளை புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு : பதவி பிரமாணம் செய்து வைக்கிறார், ஆளுநர் பன்வாரிலால்

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஏ.பி சாஹியின் பதவி ஏற்பு விழா நாளை நடைபெற உள்ளது.

Update: 2019-11-10 12:32 GMT
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஏ.பி சாஹியின் பதவி ஏற்பு விழா நாளை நடைபெற உள்ளது. காலை ஒன்பதரை மணிக்கு ஆளுநர் மாளிகையில் வைத்து சாஹிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்