காஞ்சியின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி : முழு கொள்ளளவில் 50 சதவீதத்தை எட்டியது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவில் 50 சதவீதத்தை எட்டியது.

Update: 2019-10-31 11:05 GMT
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவில் 50 சதவீதத்தை எட்டியது. கடந்த 3 நாட்களாக பெய்த மழையில் காரணமாக ஏரிக்கு நீர்வரத்து தொடங்கியுள்ளது. கிளியாறு மற்றும் தண்டராம்பேட்டை மடுவு கால்வாயில் இருந்து ஏரிக்கு தண்ணீர் தொடர்ந்து வருவதால், ஏரியின் முழு கொள்ளளவான 23.3 அடியில், தற்பொழுது 13.6 அடி நீர்வரத்து வந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்