செங்கல்பட்டு : மின்சார ரயிலில் கேட்பாரற்று கிடந்த பச்சிளம் குழந்தை

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் இருந்து, பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று மீட்கப்பட்டது.

Update: 2019-10-31 10:45 GMT
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் இருந்து, பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று மீட்கப்பட்டது. செங்கற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள இந்த பச்சிளம் குழந்தை, தற்போது நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.  
Tags:    

மேலும் செய்திகள்