300 கிளிகளை வீட்டில் வைத்திருந்த 2 பேருக்கு அபராதம்

சட்ட விரோதமாக கிளிகளை கூண்டில் அடைத்து வைத்திருந்தவர்களிடம் இருந்து அவற்றை திருச்சி வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-10-06 04:42 GMT
சட்ட விரோதமாக கிளிகளை கூண்டில் அடைத்து வைத்திருந்தவர்களிடம் இருந்து அவற்றை திருச்சி வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். பாலக்கரை பகுதியில் ரியாஸ், ஆரிப் ஆகியோர் வீடுகளில் சோதனையிட்ட போது, 300 கிளிகள் இருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர், இருவருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்