மதுராந்தகம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து 10க்கும் மேற்பட்டோர் காயம்

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

Update: 2019-08-25 03:14 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து , மதுராந்தகம் அருகே முன்னே சென்று கொண்டிருந்த மினி வேனை முந்தி செல்ல முயற்சித்த போது, சாலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது. விபத்தில் காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்