மதுராந்தகம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து 10க்கும் மேற்பட்டோர் காயம்
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து , மதுராந்தகம் அருகே முன்னே சென்று கொண்டிருந்த மினி வேனை முந்தி செல்ல முயற்சித்த போது, சாலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது. விபத்தில் காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.