தமிழக அரசின் முயற்சியால் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்படுகிறது - முதலமைச்சர் பழனிசாமி

தமிழக அரசின் முயற்சியால் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்படுகிறது - முதலமைச்சர் பழனிசாமி

Update: 2019-08-18 14:22 GMT
பாலியல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க தமிழக அரசு பரிந்துரைக்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சேலத்தில் நடைபெற்ற புதிய குற்றவியல் நீதிமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்று பேசிய அவர், உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர தமிழக அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளும் என்றார்.
Tags:    

மேலும் செய்திகள்