திருப்பதியை விட காஞ்சிக்கு பக்தர்கள் வருகை அதிகம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

திருப்பதியை விட அத்திவரதரை தரிசக்க காஞ்சிபுரத்திற்கு வந்த பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது என, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

Update: 2019-08-16 11:24 GMT
திருப்பதியை விட அத்திவரதரை தரிசக்க காஞ்சிபுரத்திற்கு வந்த பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது என, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார். காஞ்சியில் அத்திவரதரை தரிசித்த பின், செய்தியாளர்களிடம் பேசியபோது, அமைச்சர், இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்