உள்நாட்டு வணிகர்களுக்கு மட்டும் பிளாஸ்டிக் தடையா? - தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு கேள்வி

மல்டி நேஷனல் கம்பெனிகளின் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யாமல் உள்நாட்டு வணிகர்களுக்கு தடை விதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

Update: 2019-08-11 19:56 GMT
மல்டி நேஷனல் கம்பெனிகளின் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யாமல் உள்நாட்டு வணிகர்களுக்கு தடை விதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்களின் கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார். 
Tags:    

மேலும் செய்திகள்