மதுரை விமான நிலைய ஓடுபாதை நிலைத்தன்மை குறித்து ஆய்வு

மதுரை விமான நிலைய ஒடுபாதை நிலைத்தன்மை குறித்து மதுரை விமான நிலைய இயக்குனர் வி.வி.ராவ் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது.

Update: 2019-07-30 05:18 GMT
மதுரை விமான நிலைய ஒடுபாதை நிலைத்தன்மை குறித்து  மதுரை விமான நிலைய இயக்குனர் வி.வி.ராவ் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது. ஓடுபாதையில், அனைத்து விமானங்களும் தரையிறங்கும் அளவுக்கு நிலைத்தன்மையுடன் இருப்பதற்காக, ஓடுதளங்கள் 7 ஆயிரத்து 500 அடி முதல், 10 ஆயிரத்து 500 அடியாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் பராமரிப்பு பணிகள் சரிவர நடைபெறுகிறதா? என்பது குறித்து இந்த குழு ஆய்வு செய்து வரும் நிலையில், பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்