சூரியனார் கோயிலில் ஆடி மாத மகா அபிஷேகம் - முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் சாமி தரிசனம்

நவக்கிரஹ ஸ்தலங்களில் ஒன்றான சூரியனார் கோயிலில் ஆடி மாத மகா அபிஷேகம் நடைபெற்றது.

Update: 2019-07-21 11:34 GMT
நவக்கிரஹ ஸ்தலங்களில் ஒன்றான சூரியனார் கோயிலில், ஆடி மாத மகா அபிஷேகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு, உஷா தேவி - சாயா தேவி உடனாய சிவசூரியப் பெருமானுக்கு உற்சவர் மண்டபத்தில் சிறப்பு மகா அபிஷேகமும் தீபாரதனையும் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.
Tags:    

மேலும் செய்திகள்