முதல்வருடன் 3 அமைச்சர்கள் சந்திப்பு

சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, சட்டப் பேரவையில் மானிய கோரிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பாக, தலைமை செயலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து, வாழ்த்து பெற்றார்.

Update: 2019-07-10 14:49 GMT
சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, சட்டப் பேரவையில் மானிய கோரிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பாக, தலைமை செயலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து, வாழ்த்து பெற்றார். இதேபோல, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில்,  தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் ஆகியோரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து, பூங்கொத்து கொடுத்து, வாழ்த்து பெற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்