அம்மி கல்லை போட்டு மகனை கொன்ற தந்தை...

மது குடித்து விட்டு, வீட்டில் தகராறு செய்து வந்த மணிகண்டன் என்ற இளைஞரை, அவரது தந்தை உதயகுமார், தலையில் அம்மி கல்லை போட்டு, கொலை செய்தார்.

Update: 2019-07-09 14:23 GMT
மது குடித்து விட்டு, வீட்டில் தகராறு செய்து வந்த மணிகண்டன் என்ற இளைஞரை, அவரது தந்தை உதயகுமார், தலையில் அம்மி கல்லை போட்டு, கொலை செய்தார்.  இந்த சம்பவம், சென்னை - கிழக்கு தாம்பரம் ஆனந்தபுரம் என்ற இடத்தில் நிகழ்ந்தது. 
Tags:    

மேலும் செய்திகள்