மூன்றரை வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

Update: 2019-06-28 04:04 GMT
மூன்றரை வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரம் பகுதியை சேர்ந்தவர் சேவியர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நாகர்கோவில் விரைவு மகளிர் நீதிமன்றம் சேவியருக்கு 10 ஆண்டு  சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
Tags:    

மேலும் செய்திகள்