குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் மறியல் - போக்குவரத்து பாதிப்பு

கும்பகோணம் அருகே முட்டக்குடியில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-06-03 04:23 GMT
கும்பகோணம் அருகே முட்டக்குடியில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததை அடுத்து, மறியல் கைவிடப்பட்டது. ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சாலை மறியலால், இந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்