இஸ்லாமியர்கள் பற்றி அவதூறாக பேசியதாக ஹெச்.ராஜா மீது காவல் நிலையத்தில் புகார்

இஸ்லாமியர்கள் பற்றி பா.ஜ.க. தேசிய தலைவர் ஹெச்.ராஜா அவதூறாக பேசியதாக ஆற்காடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

Update: 2019-05-18 04:58 GMT
இஸ்லாமியர்கள் பற்றி பா.ஜ.க. தேசிய தலைவர் ஹெச்.ராஜா அவதூறாக பேசியதாக ஆற்காடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. கடந்த 15-ம் தேதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஹெச்.ராஜா, மேல்விஷாரம் பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக பேசியதாக அப்பகுதி இஸ்லாமியர்கள் ஆற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகார் தொடர்பாக போலீசார் சி.எஸ்.ஆர். பதிவு செய்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்