தேர்ச்சி விகிதம் குறைய மின் தடையே காரணம் - நாகை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வருத்தம்

கஜா புயல் பாதிப்பு போது, ஏற்பட்ட மின் தடையே, மாணவர்களின் தேர்வு சதவீதத்தை பெருவாரியாக குறைத்துவிட்டதாக நாகை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அமுதா வருத்தம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-04-29 10:07 GMT
கஜா புயல் பாதிப்பு போது, ஏற்பட்ட மின் தடையே, மாணவர்களின் தேர்வு சதவீதத்தை பெருவாரியாக குறைத்துவிட்டதாக நாகை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அமுதா வருத்தம் தெரிவித்துள்ளார். பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் நாகை மாவட்டம் 31-வது இடத்திற்கு தள்ளப்பட்டது குறித்து விளக்கம் அளித்த அவர், அடுத்த கல்வியாண்டில், மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க மாவட்ட கல்வித்துறை சிரத்தையுடன் பாடுபடும் என உறுதி அளித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்