வியாகுல மாதா ஆலய பாஸ்கா பெருவிழா - மின்னொளியில் ஜொலித்த சப்பரங்கள்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியில் உள்ள புனித வியாகுல மாதா ஆலய பாஸ்கா பெருவிழாவின் தேர் பவனி நடைபெற்றது

Update: 2019-04-24 02:34 GMT
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியில் உள்ள புனித வியாகுல மாதா ஆலய பாஸ்கா பெருவிழாவின் தேர் பவனி நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட 4 சப்பரங்களில் சொரூபங்கள் வைக்கப்பட்டு, முக்கிய வீதிகளில் வழியாக கொண்டு வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. அதனைதொடர்ந்து புனித நீர் தெளிக்கப்பட்டு செரூபங்கள் அனைத்தும் ஆலயத்திற்குள் எடுத்துச்செல்லப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்ட இந்த பெருவிழாவில் சிறுவர்கள் ஆட்டம் ஆடி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்