தேர்தல் பறக்கும் படை வாகன சோதனை

நாமக்கலில் 11 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-03-19 10:06 GMT
பறக்கும் படை அதிகாரிகள், நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.இதையடுத்து அதனை பறிமுதல் செய்ய அதிகாரிகள், லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.உரிய ஆவணத்தை காண்பித்தால்,பணம் திருப்பி ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. 
Tags:    

மேலும் செய்திகள்