உயர்நீதிமன்ற கிளையில் நிர்மலாதேவி ஆஜர்

நீதிபதிகள் நிர்மலாதேவியிடம் விசாரணை

Update: 2019-03-12 20:17 GMT
இதனிடையே நிர்மலாதேவி மீதான வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிடக்கோரி அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த சுகந்தி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு இன்று மீண்டும் நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிர்மலா தேவியிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தினர்
Tags:    

மேலும் செய்திகள்