மதுபோதையில் சின்னத்தம்பி அருகே சென்ற இளைஞர்...
இளைஞர் ஒருவர் மதுபோதையில் சின்னத்தம்பி யானையின் அருகில் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
எதிர்பாராத விதமாக அங்கு வந்த இளைஞர் ஒருவர், மதுபோதையில் யானையின் அருகில் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரிடம் சாதூர்யமாக பேசி வனத்துறை காவலர்கள் அழைத்து சென்றனர்.