வீரசைவ மடத்தின் ஆலோசனை குழு கலைப்பு - மடாதிபதி நீலகண்ட சுவாமிகள் பேட்டி

கும்பகோணம் வீர சைவ மடத்தின் ஆலோசனை குழு கலைக்கப்பட்டதாக தற்போதைய மடாதிபதி நீலகண்ட சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-04 09:30 GMT
கும்பகோணம் வீர சைவ மடத்தின் ஆலோசனை குழு கலைக்கப்பட்டதாக தற்போதைய மடாதிபதி நீலகண்ட சுவாமிகள் தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர்,புதிய குழு விரைவில் அமைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்
Tags:    

மேலும் செய்திகள்