போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் : போலீஸ் பாதுகாப்புடன் அகற்றிய அதிகாரிகள்

உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலைகளில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து, தற்காலிக கடைகளால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

Update: 2019-01-29 11:19 GMT
உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலைகளில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து, தற்காலிக கடைகளால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று போலீஸ் பாதுகாப்புடன்  நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கடைகள் அனைத்தும்  ஜேசிபி எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்