கத்தார் சிறையிலிருந்து 5 தமிழக மீனவர்கள் விடுதலை : சொந்த ஊர் திரும்ப பணம் இல்லாமல் தவிப்பு

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டு கத்தார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 5 பேர் விடுவிக்கப்பட்டனர்.

Update: 2019-01-29 06:33 GMT
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டு கத்தார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 5 பேர் விடுவிக்கப்பட்டனர். இந்திய தூதரகம் மேற்கொண்ட முயற்சியால் அங்கிருந்து டெல்லி விமான நிலையம் வந்துசேர்ந்தனர். சொந்த ஊர் திரும்ப பணம் இல்லாமல் அவர்கள் டெல்லியில் தவித்து வருவதாக கூறும், உறவினர்கள், அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
Tags:    

மேலும் செய்திகள்