"ஓரே சீரான கல்விக் கட்டணம் வசூலிக்க வேண்டும் : புதுச்சேரியில் கல்லூரி மாணவர்கள் பேரணி

புதுச்சேரியில் ஓரே சீரான கல்விக்கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் சட்டமன்றம் நோக்கி பேரணி நடத்தினர்.

Update: 2019-01-28 13:44 GMT
புதுச்சேரியில் ஓரே சீரான கல்விக்கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் சட்டமன்றம் நோக்கி பேரணி நடத்தினர். மாநிலத்தில் உள்ள அரசு கல்லூரி மற்றும் சொசைட்டி கல்லூரியின் கல்வி கட்டணத்தில் வேறுபாடுகள் உள்ளதாக கூறிய அவர்கள் அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரே சீரான கல்வி கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த பேரணியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்