குரூப்-1 தேர்வில் மாநில அளவில் முதலிடம் : ஆத்தூர் மாணவி அசத்தல்

குரூப்-1 தேர்வில் சேலம் மாவட்டம் ஆத்துரை சேர்ந்த மாணவி மாநில அளவில் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார்.

Update: 2019-01-26 13:47 GMT
குரூப்-1 தேர்வில் சேலம் மாவட்டம் ஆத்துரை சேர்ந்த மாணவி மாநில அளவில் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார். தென்னங்குடி பாளையத்தை  சேர்ந்த தேசியழகன் -மணிமொழி ஆகியோரது மகள் இளவரசி  குரூப் 1 தேர்வில் 650 புள்ளி 50  மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று உள்ளார். இவர் ஏற்கனவே குரூப்-2 தேர்வு எழுதி உள்ளாட்சி நிதி மற்றும் தணிக்கைத் துறையில்  உதவி ஆய்வாளராக பணியாற்றி வருவது குறிப்பிடதக்கது.
Tags:    

மேலும் செய்திகள்