அன்னதான கூடங்கள், ஹோட்டல்களில் உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு

அன்னதான கூடங்கள், ஹோட்டல்களில் உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு

Update: 2019-01-22 02:45 GMT
பழனியில் மாவட்ட உணவு கட்டுப்பாடு துறை அதிகாரி நடராஜன் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவினர் அன்னதானக் கூடங்கள் மற்றும் ஓட்டல்களில் ஆய்வு மேற் கொண்டனர்.
தைப்பூசம் விழாவிற்காக லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்துள்ள நிலையில் பகத்தர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம்  குறித்து ஆய்வு மேற் கொண்டனர். அன்னதானம்  கூடங்களில் மற்றும் ஹோட்டல்களில் கழிவுகள் முறையாக சுகாதார முறையில் அப்புறப்படுத்தப்படுகிறதா,  குடிநீர் சுகாதாரமான முறையில் உள்ளதா எனவும் ஆய்வு செய்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்