1008 அலகு குத்தி பறவைக்காவடி- பழனிக்கு காவடி எடுத்த முருக பக்தர்

பழனி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வேடசந்தூரை சேர்ந்த முருகபக்தர் செல்வகணேஷ் உடல் முழுக்க 1008 அலகு குத்தி பறவைக்காவடியாக வந்து நேர்ச்சை செலுத்தினார்.

Update: 2019-01-20 20:06 GMT
பழனி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வேடசந்தூரை சேர்ந்த முருகபக்தர்  செல்வகணேஷ் உடல் முழுக்க 1008 அலகு குத்தி பறவைக்காவடியாக வந்து நேர்ச்சை செலுத்தினார். இடும்பன் கோயிலில்  இருந்து உடலில் குத்தி பறவைக்காவடியாக கிரிவீதி சுற்றி நேர்த்திக்கடன் செலுத்தினார். கிரிவீதியில் பறவைக்காவடியில் வந்த அவரிடம் முருக பக்தர்கள் ஏராளமானோர்  பிரசாதம் பெற்று சென்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்