சைக்கிள் அசோசியேஷன் சார்பில் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி

தமிழ்நாடு சைக்கிள் அசோசியேஷன் சார்பில் மாவட்ட அளவிலான 18 வயதிற்கு உட்பட்டோருக்கான சைக்கிள் போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்க சுற்றுவட்ட சாலையில் நடைபெற்றது.

Update: 2018-12-30 11:40 GMT
தமிழ்நாடு சைக்கிள் அசோசியேஷன் சார்பில் மாவட்ட அளவிலான 18 வயதிற்கு உட்பட்டோருக்கான சைக்கிள் போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்க சுற்றுவட்ட சாலையில் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டம் முழுவதிலும் இருந்து 150 பேர்  கலந்து கொண்டனர். போட்டிகள் ஆடவர், மகளிர் என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்