ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் கொள்கை முடிவு எடுக்க முடியாது - அமைச்சர் கருப்பண்ணன்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் கொள்கை முடிவு எடுக்க முடியாது என்று அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-16 19:09 GMT
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் கொள்கை முடிவு எடுக்க முடியாது என்று அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்துள்ளார். புதூரில் நியாயவிலைக் கடையை திறந்து வைத்த  பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் 20 சதவீதபிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்