அரசு மருத்துவர் போராட்டம் - நோயாளிகள் அவதி

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2018-12-04 07:10 GMT
* திருமங்கலத்தில் அரசு மருத்துவர்களின் போராட்டத்தால் மருத்துவர்கள் பணியை செவிலியர்கள் பார்ப்பதாக நோயாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர். ஓமலூர் அரசு  மருத்துவர்களின் வேலைநிறுத்ததால் அவதியுற்ற நூற்றுக்கணக்கான நோயாளிகள், போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

* மேட்டூரில் புறநோயாளிகள் பிரிவு மருத்துவர்களின் போராட்டத்தால் நோயாளிகள் அவதிப்பட்டதோடு, சிகிச்சைக்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ராணிப்பேட்டையில் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவில் மட்டும் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்