பட்டப்பகலில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு : 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் பட்டப்பகலில் இளைஞரை அரிவாளால் வெட்டி விட்டு 5 பேர் கொண்ட கும்பல் தப்பி ஓடியது.

Update: 2018-11-27 10:47 GMT
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் பட்டப்பகலில் இளைஞரை அரிவாளால் வெட்டி விட்டு 5 பேர் கொண்ட கும்பல் தப்பி ஓடியது. தலை மற்றும் முதுகில் பலத்த காயம் அடைந்த சுரேஷ், ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். அவரை மீட்ட பொதுமக்கள், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சுரேஷிடம் விசாரணை நடத்திய போலீசார், தப்பி ஓடிய 5 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்