"உலக அளவில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை" - நடிகை ரோகிணி

உலக அளவில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை தான் உள்ளது நடிகை ரோகிணி..

Update: 2018-11-19 23:26 GMT
உலக அளவில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை தான் உள்ளது என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில துணை தலைவரும் நடிகையுமான ரோகிணி தெரிவித்துள்ளார்.நெல்லை பாளையங்கோட்டையில், பாலியல் தொந்தரவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இவ்வாறு கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்