தவறான சிகிச்சையால் இளைஞர் பலி என புகார் - போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பத்தினர்

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாக இளைஞர் உயிரிழந்ததாக கூறி அவரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-11-15 04:15 GMT
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாக இளைஞர் உயிரிழந்ததாக கூறி அவரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கால்முறிவு சிகிச்சைகாக கடந்த 10 தினங்களுக்கு முன், ராஜேஷ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மருத்துவர்களின் முறையற்ற சிகிச்சையால் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டினார். இந்த போராட்டம் காரணமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்