விஜய் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி

திரையரங்கில் டிக்கெட் வாங்குவதில் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது.

Update: 2018-11-05 20:18 GMT
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நடிகர் விஜய் நடித்த "சர்கார்" திரைப்படம் நாளை தமிழகம் முழுவதும் வெளியாகிறது. இதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் உள்ள திரையரங்கில்  டிக்கெட் வாங்குவதில் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த போலீஸார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்