திரைப்படத்துறையில் மிகப்பெரிய குழப்பம் நிலவுகிறது - தமிழிசை

திரைப்படத்துறையில் நேர்மையான நடைமுறையை கடைபிடிக்க முடியாதவர்கள், மக்கள் சர்காரை எப்படி கவனிப்பார்கள் என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார்.

Update: 2018-11-05 12:07 GMT
திரைப்படத்துறையில் நேர்மையான நடைமுறையை கடைபிடிக்க முடியாதவர்கள், மக்கள் சர்காரை எப்படி கவனிப்பார்கள் என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார். தியாகராயநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திரைப்படத்துறையில் மிகப்பெரிய குழப்பம் நிலவுகிறது என தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்