தீபாவளி பண்டிகை - சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் : மணிக்கணக்காக காத்திருந்து செல்வதாக வேதனை

தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வதற்காக பேருந்துகளிலும், ரயில்களிலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.

Update: 2018-11-03 18:10 GMT
சென்னை கோயம்பேடு எம்.ஜி.ஆர். பேருந்துநிலையம், தாம்பரம் சானடோரியம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்