"இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குங்கள்" - திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

13 வயது சிறுமி ராஜலெட்சுமியின், தலையை துண்டித்து கொலை செய்த குற்றவாளியை மன நிலை சரியில்லாதவராக சித்தரிப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார்.

Update: 2018-11-01 15:24 GMT
சேலத்தில் 13 வயது சிறுமி ராஜலெட்சுமியின், தலையை துண்டித்து கொலை செய்த குற்றவாளியை மன நிலை சரியில்லாதவராக சித்தரிப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார். இதுபோன்ற கொடுங்குற்றத்தில் ஈடுபடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என தமது மூக வலைதளபக்கத்தில் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்