தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தினக்கூலிகளுக்கு ரூ.380 சம்பளம் - தங்கமணி

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தினக்கூலிகளாக உள்ளவர்களுக்கு ரூ.380 சம்பளம் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-27 21:31 GMT
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தினக்கூலிகளாக உள்ளவர்களுக்கு ரூ.380 சம்பளம் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் இந்த ஆண்டும் 10 ஆயிரம் இணைப்புகள் தட்கல் முறையில் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்