போலீஸ் உடை கொடுத்து சபரிமலைக்கு பெண்ணை அழைத்து சென்றது கேவலம் - சரத்குமார்

கிஸ் ஆப் லவ் இயக்கத்தில் பங்கேற்ற பெண்ணை போலீஸ் பாதுகாப்போடு சபரிமலைக்கு அழைத்து சென்றது கேவலமானது என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத் குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Update: 2018-10-20 12:39 GMT
* கிஸ் ஆப் லவ் இயக்கத்தில் பங்கேற்ற பெண்ணை பாதுகாப்போடு போலீஸ் உடை கொடுத்து சபரிமலைக்கு அழைத்து சென்ற கேரளா போலீசாரின் செயல் கேவலமானது என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத் குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.  

* கன்னியாகுமரி மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆய்வு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்