இலங்கை தமிழர்கள் இன்னும் முன்னேறவில்லை : பாரதிராஜா பேட்டி

புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் நல்ல நிலையில் உள்ள நிலையில் ஈழத்தில் உள்ளவர்கள் இன்னும் முன்னேறவில்லை என்று திரைப்பட இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.

Update: 2018-10-16 02:47 GMT
புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் நல்ல நிலையில் உள்ள நிலையில் ஈழத்தில் உள்ளவர்கள்  இன்னும் முன்னேறவில்லை என்று திரைப்பட இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு கூறினார். உலகம் முழுவதும் வியாபாரத்தில் ஈழத்தமிழர்கள் சாதனை செய்துள்ள நிலையில் ஈழத்தில் கடந்த 30 ஆண்டுகால பிரச்சினை காரணமாக முன்னேற்றம் அடையவில்லை என்றும் கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்