"எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெறும்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெற உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-14 13:22 GMT
மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெற உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். திருச்சி அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மையம் மற்றும் விபத்து காய அவசர சிகிச்சை பிரிவை தொடங்கி வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். பன்றிக்காய்ச்சலை கட்டுபடுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்