நவ. 27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - ஜாக்டோ- ஜியோ மீண்டும் திட்டவட்டம்

நவ. 27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - ஜாக்டோ- ஜியோ மீண்டும் திட்டவட்டம்

Update: 2018-10-13 23:53 GMT
திட்டமிட்டபடி, வருகிற நவம்பர் 27 ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் துவங்கும் என்று ஜாக்டோ - ஜியோ அமைப்பு, மீண்டும் உறுதி செய்துள்ளது. சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ - ஜியோ
ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியம் மற்றும் மீனாட்சி சுந்தரம் இருவரும்
இதனை கூட்டாக அறிவித்தனர். போராட்டத்திற்காக எந்த சவாலையும் சந்திக்க தயார் என கூறிய நிர்வாகிகள், உடனடியாக தங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அழைத்து பேச வேண்டும் என கேட்டுக்
கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்