குடும்ப தகராறு - மாமனாரைக் கொன்ற மருமகன்...

ஆம்பூரில் குடும்ப தகராறு காரணமாக மாமனார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Update: 2018-10-04 23:57 GMT
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் குடும்ப தகராறு காரணமாக மாமனார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மாமனார் பார்த்திபன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த ஆம்பூர் போலீசார், வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய காணிக்கராஜை தேடி வருகின்றனர். மாமனாரை மருமகன் கொன்ற சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்