"கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனில் வேலைநிறுத்தம்" -வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் எச்சரிக்கை

வரும் ஜனவரி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

Update: 2018-09-30 05:53 GMT
வரும் ஜனவரி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. சேலத்தில் நடைபெற்ற வேலைநிறுத்த ஆயத்த மண்டல மாநாட்டில், தங்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.    

Tags:    

மேலும் செய்திகள்