எல்.ஐ.சி அலுவலக வளாகத்திற்குள் புகுந்த சாரைப்பாம்பு

புதுச்சேரி புதுசாரம் பகுதியில் இயங்கி வரும் எல்.ஐ.சி அலுவலக வளாகத்திற்குள் 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று புகுந்தது.

Update: 2018-09-29 21:49 GMT
புதுச்சேரி புதுசாரம் பகுதியில் இயங்கி வரும் எல்.ஐ.சி அலுவலக வளாகத்திற்குள் 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று புகுந்தது. பாம்பை பார்த்த அலுவலக ஊழியர்கள் அலறியடித்து கொண்டு வெளியே வந்தனர். பின்னர் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி சாரைப்பாம்பை பிடித்து சென்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்