ஜெயலலிதா மரணத்திற்கு பன்னீர்செல்வம்தான் காரணம் - புகழேந்தி

ஜெயலலிதா மரணத்திற்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்தான் காரணம் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி குற்றஞ்சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-09-26 02:37 GMT
ஜெயலலிதா மரணத்திற்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்தான் காரணம் என குற்றம் சாட்டுவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி குற்றஞ்சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவர், துணை முதலமைச்சர்  உள்ளிட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்