பெருமாள் கோயிலில் புரட்டாசி உற்சவம் - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

நாகை மாவட்டம் திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி உற்சவத்தை முன்னிட்டு உதய கருட சேவை நடைபெற்றது.

Update: 2018-09-24 12:53 GMT
நாகை மாவட்டம் திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி உற்சவத்தை முன்னிட்டு உதய கருட சேவை நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கருட வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் வீதியுலா வந்த பெருமாளை ஏராளமான பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தி வழிபட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்