கன்னியாகுமரி ஊரக பகுதிகளில் அதிக மின்வெட்டு ஏற்படுவதாக புகார்

ஊரக பகுதிகளில் பகல் நேரங்களில் 5 முறைக்கு மேல் அரை மணி நேரம் வீதம் மின்வெட்டு ஏற்படுவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Update: 2018-09-13 03:11 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதே போல் ஊரக பகுதிகளில் பகல் நேரங்களில் 5 முறைக்கு மேல் அரை மணி நேரம் வீதம் மின்வெட்டு ஏற்படுவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அறிவிக்கப்படாத மின்வெட்டால் தொழிற்சாலை பணிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்