உயர் கல்வி நிறுவனங்களில் பாலியல் புகார் : தடுப்பது குறித்து தமிழக ஆளுநர் ஆலோசனை

உயர் கல்வி நிறுவனங்களில் அதிகரித்து வரும் பாலியல் புகார்கள் மற்றும் ராக்கிங் - ஈவ்டீசிங் உள்ளிட்டவைகளை தடுப்பது குறித்து, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆலோசனை நடத்தினார்.

Update: 2018-09-08 17:04 GMT
உயர் கல்வி நிறுவனங்களில் அதிகரித்து வரும் பாலியல் புகார்கள் மற்றும் ராக்கிங் - ஈவ்டீசிங் உள்ளிட்டவைகளை தடுப்பது குறித்து, கல்வியாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆலோசனை நடத்தினார். சென்னை - ராஜ்பவனில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், உயர் கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி - டி.கே. ராஜேந்திரன் மற்றும் அரசு துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்